பாட்னாவில் கங்கை ஆற்றில் கவிழ்ந்த ஜீப்: 9 பேர் பலி
பாட்னாவில் கங்கை ஆற்றில் ஜீப் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள்.


பாட்னாவில் கங்கை ஆற்றில் ஜீப் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள்.
பிகார் தலைநகர் பாட்னா அருகே உள்ள பிபபுல் எனும் இடத்தில் பாலத்தின் மீது இன்று காலை சென்ற ஜீப் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கங்கை ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 15 பேர் மாயமானார்கள்.
தகவல்அறிந்து அங்கு விரைந்த மீட்புக்குழுவினர் 9 பேரின் சடலங்களை மீட்டனர். மேலும் மாயமானவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனபூர் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...