ஆக்சிஜன் வசதியுடன் 2,400 படுக்கைகள்:சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் தகவல்
சென்னை அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 2,400 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.










