காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

ஆக்ஸிஜன் வேண்டும்: மாநில முதல்வர்களிடம் கேஜரிவால் கோரிக்கை

தில்லிக்கு ஆக்ஸிஜன் வழங்கக்கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அனைத்து மாநில முதல்வர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :24 ஏப்ரல் 2021, 2:32 pm

DIN


தில்லிக்கு ஆக்ஸிஜன் வழங்கக்கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அனைத்து மாநில முதல்வர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"கைவசம் கூடுதல் ஆக்ஸிஜன் இருந்தால் அதை தில்லிக்கு வழங்குமாறு அனைத்து மாநில முதல்வர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசு எங்களுக்கு உதவி வந்தாலும், கரோனாவின் தீவிரத்தன்மையால் கிடைக்கப்பெற்ற உதவிகள் அனைத்தும் போதவில்லை."

தில்லியிலுள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் போதிய ஆக்ஸிஜன் இல்லாததால் 20 நோயாளிகள் உயிரிழந்த நிலையில், ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.