தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

'தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது'

நாட்டில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :26 ஏப்ரல் 2021, 2:41 pm

நாட்டில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேவையான இடங்களுக்கு ஆக்ஸிஜனை விநியோகிப்பதில் தான் தற்போது பின்னடைவு நிலவுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

அதற்கு உதவும் வகையில் பல தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலையில், அரசும் மாநில அரசுகளுக்கு உதவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.