ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆக்ஸிஜன் ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்: உயர்நீதிமன்றம்

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் தனியார் ஆலைகளை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று தில்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2021, 12:01 pm

DIN


ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் தனியார் ஆலைகளை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று தில்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆலை நிர்வாகம் ஆக்ஸிஜனை முறையாக விநியோகம் செய்யவில்லை என்று புகார் எழுந்தது.

இதனை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், கள்ளச்சந்தையில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்து விற்கப்படுவதைத் தடுக்க தில்லி அரசு தவறிவிட்டதாக விமர்சித்தது.

அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி கள்ளச்சந்தையில் ஆக்ஸிஜனை விற்கும் வணிகர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.

மேலும், ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தனியார் ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் தில்லி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.