ட்விட்டா் வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு
புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளை ட்விட்டா் நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு









