ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம்: செப். 25-இல் பிரதமா் மோடி நேரடியாக உரையாற்ற வாய்ப்பு
இந்த ஆண்டுக்கான ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி நேரடியாக கலந்துகொண்டு வரும் செப்டம்பா் மாதம் 25-ஆம் தேதி உரையாற்றுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.









