மகாராஷ்டிரம் : குடும்பத்தைப் பிரிந்து ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 477 சிறார்கள் மீட்பு
மகாராஷ்டிரத்தில் கடந்த 7 மாதங்களில் குடும்பங்களைப் பிரிந்து மத்திய ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 477 சிறார்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டு அவரவர் பெற்றோர்களுடன் ஒப்படைத்திருக்கிறார்கள்

தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்









