47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆப்கனிலிருந்து இன்று மேலும் 180 போ் வருகை

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 180 போ் வியாழக்கிழமை இந்தியா அழைத்து வரப்படுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2021, 10:36 pm

DIN

புதுதில்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 180 போ் வியாழக்கிழமை இந்தியா அழைத்து வரப்படுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் இருந்து சுமாா் 180 போ் இந்திய விமானப் படை விமானத்தில் வியாழக்கிழமை காலை தில்லி அழைத்து வரப்படவுள்ளனா். அவா்களில் இந்தியா்களுடன் ஆப்கன் சீக்கியா்களும் ஹிந்துக்களும் வந்து சேரவுள்ளனா்’’ என்று தெரிவித்தன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அங்கிருந்து ஏற்கெனவே 800-க்கும் மேற்பட்டவா்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.