அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தலைநகரில் 24 மணி நேர புதிய கரோனா சிகிச்சை மையம்

தில்லியில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கரோனா சிகிச்சைக்கான புதிய மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் புதன்கிழமை திறந்து வைத்தார். 

News image
தலைநகரில் 24 மணிநேர புதிய கரோனா சிகிச்சை மையம்
Updated On :25 ஆகஸ்ட் 2021, 12:21 pm

DIN


தில்லியில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கரோனா சிகிச்சைக்கான புதிய மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் புதன்கிழமை திறந்து வைத்தார். 

கரோனா இரண்டாம் அலை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரவியபோது, நிலவிய ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர்.

YouTube video thumbnail

மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டது. எனினும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அதிகரித்து கட்டுப்பாடுகளை விதித்ததன் விளைவாக தற்போது தில்லியில் கரோனா பரவல் குறைந்துள்ளது.

எனினும் தலைநகரில் மீண்டும் கரோனா அதிகரிக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் தில்லி ராஜீவ்காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் புதிய கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடக்கி வைத்தார். 

இதில் கரோனா சிகிச்சைக்காக ஊழியர்கள் 24 மணிநேரமும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.