ராஜஸ்தானில் விமானப் பயிற்சியின்போது மிக்-21 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் விமானப் பயிற்சி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மிக்-21 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
இதனால் அப்பகுதியில் கரும்புகை கிளம்பியது. அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விமானத்தில் பயணத்தை ஓட்டி வந்த விமானியை உடனடியாக செயல்பட்டு மீட்டனர்.
இலேசான காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். விமான விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

