கவனமாக இருங்கள், சொத்துகளை விற்பதில் அரசு மும்முரம் காட்டுகிறது: ராகுல் காந்தி விமரிசனம்
கரோனா பரவல் கவலையளிக்கும் விதமாக உள்ள நிலையில், தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்தாமல் சொத்துகளை விற்பதில் அரசு மும்முரம் காட்டுகிறது என ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.










