ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தில்லியில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு: தகவல்

தில்லியில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஆகஸ்ட் 2021, 10:03 am

DIN

தில்லியில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தில்லியில் கரோனா காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் செப்டம்பர் மாதம் முதல் இரண்டு கட்டங்களாக திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக, செப்டம்பர் 1ஆம் தேதி, 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கும் இரண்டாம் கட்டமாக, செப்டம்பர் 8ஆம் தேதி, 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் திட்டமிட்டுவருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.