அக்டோபர் - நவம்பருக்கிடையே 3ஆம் அலை தீவிரமடையலாம்: ஐஐடி கான்பூர்
நாட்டில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே மூன்றாம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் - நவம்பருக்கிடையே 3ஆம் அலை தீவிரமடையலாம்: ஐஐடி கான்பூர்




