இந்தியாவில் இரண்டாவது முறையாக ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசிகள்
நாட்டில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1 கோடி க்கு மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. கடந்த 5 நாள்களில் இப்போது இரண்டாவது முறையாக ஒரே நாளில் 1 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.










