ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைகிறதா? நாடாளுமன்றத்தில் தரவுகள் தாக்கல்
ஜம்மு & காஷ்மீரில் 2018-க்கு பிறகு ஊடுருவல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.









