குஜராத் கலவரம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி; மன்னிப்பு கோரிய சிபிஎஸ்இ
'குஜராத்தில் 2002ம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை, எந்த அரசியல் கட்சி ஆட்சி செய்யும் போது நடைபெற்றது?' என்ற கேள்வி சிபிஎஸ்இ பிளஸ் 2 முதல் பருவ சோஷியாலஜி பாட தேர்வில் இடம்பெற்றது.









