ஒமைக்ரான்: தொடர்பிலிருந்தவர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு அழைப்பு
கர்நாடகத்தில் ஒமைக்ரான் வகை கரோனா இருப்பது கண்டறியப்பட்ட மருத்துவரிடம் தொடர்பிலிருந்தவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.










