உள்ளூர் அளவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு கோவாவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ முன்னணி கால்பந்து வீரராக உள்ளார்.
இதையும் படிக்க | ஜோர்டான் நாடாளுமன்றத்தில் மோதல்: நேரலையில் கண்ட மக்கள்
இந்நிலையில் இந்தியாவில் கால்பந்து விளையாட்டிற்கு பிரபலமான கோவாவில் ரொனால்டோவிற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவா பானாஜியில் அமைக்கப்பட்டுள்ள முழு உருவச் சிலையானது புதன்கிழமை திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மைக்கேல் லோபோ, “உள்ளூர் அளவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், கால்பந்து வீரர்களுக்கு இந்த சிலை உற்சாகத்தைத் தரும் எனவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிறுமிக்கு காதல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!

மார்ச் 17 - 22 திமுக வேட்பாளர்கள் நேர்காணல்! தொகுதி விவரங்கள்!

சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

