அச்சுறுத்தும் ஒமைக்ரான்...உத்தரப் பிரதேச தேர்தல் நடைபெறுமா?: தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?
தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் குழு உத்தரப் பிரதேசத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டது.










