7 பேர் விடுதலை வழக்கு: பிப். 9-ல் உச்சநீதிமன்றம் விசாரணை
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கு பிப்ரவரி 9-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

7 பேர் விடுதலை வழக்கு: பிப். 9-ல் உச்சநீதிமன்றம் விசாரணை (கோப்புப்படம்)









