முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உத்தரப்பிரதேசத்தில் கர்ப்பிணி மனைவி, மகளைக் கொன்றவர் சரண்

உத்தரப்பிரதேசத்தில் கர்ப்பிணியாக இருந்த மனைவி மற்றும் மகளைக் கொன்றவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

News image
உத்தரப்பிரதேசத்தில் கர்ப்பிணி மனைவி, மகளைக் கொன்றவர் சரண்
Updated On :8 பிப்ரவரி 2021, 11:13 am

DIN


பாக்பட்: உத்தரப்பிரதேசத்தில் கர்ப்பிணியாக இருந்த மனைவி மற்றும் மகளைக் கொன்றவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

குடும்பச் சண்டையில், 30 வயது நபர் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

கோட்வாலி காவல்நிலையத்துக்கு உள்பட்ட காயத்ரிபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தள்ளது. புற்றுநோயாளியன குல்ஃபமுக்கும், அவரது மனைவி முஸ்கானுக்கும் (22) இடையே இன்று காலை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குல்ஃபாம் மனைவி மற்றும் 4 வயது மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

பிறகு நேராக காவல்நிலையம் வந்த குல்ஃபான் தான் செய்த குற்றத்தைக் கூறி சரணடைந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண், குல்ஃபானின் மூன்றாவது மனைவி என்பது தெரிய வந்துள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.