‘கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடிந்த பின் குடியுரிமை சட்டம் அமல்’: அமித்ஷா
கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்த பின் குடியுரிமை சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்குவோம் என மேற்குவங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.









