முழு அளவில் ரயில் சேவை தொடங்குவது குறித்து முடிவு செய்யவில்லை: ரயில்வே
நாட்டில் கரோனா பொது முடக்கத்துக்கு முன்பு இருந்தது போன்று முழு அளவில் பயணிகள் ரயில் சேவையைத் தொடங்குவது குறித்து இதுவரை எந்த தேதியும் முடிவு செய்யப்படவில்லை என்று இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.










