ம.பி.யில் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு
மத்தியப் பிரதேச மாநிலம், ஸித்தி மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மேலும் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

MP bus accident: 2 more bodies recovered; toll rises to 49 .








