யுபிஎஸ்சி தோ்வா்களுக்கு கூடுதலாக வாய்ப்பளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
யுபிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வில் இறுதி வாய்ப்பைக் கொண்டு பங்கேற்றவா்களுக்கு மீண்டும் ஒரு முறை மட்டும் வாய்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.










