குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேற்கு வங்கம் செல்லும் அமைச்சர் ராஜ்நாத் சிங்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையின் மத்தியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் நாளை (பிப்.26) மேற்குவங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

News image
அமைச்சர் ராஜ்நாத் சிங்
Updated On :25 பிப்ரவரி 2021, 10:18 am

DIN

பரபரப்பான அரசியல் சூழ்நிலையின் மத்தியில் பாஜக மூத்தத் தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் நாளை (பிப்.26) மேற்குவங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

வரவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மத்தியில் பல்வேறு பாஜக தலைவர்கள் மேற்குவங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் நாளை (பிப்.25) மேற்குவங்க மாநிலத்தின் பாலூர்காட் பகுதியில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொள்ள உள்ளார். 

அதனைத் தொடர்ந்து நடைபெற இருந்த பேரணிக்கு ஆளும் திரிணமூல் அரசு அனுமதி மறுத்ததையடுத்து பேரணி ரத்து செய்யப்பட்டது.

மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்ற இடங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.