/
உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை சரியாக இன்னும் 2 அல்லது 3 மாதங்களாகும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் செயலாளர் பி.எஸ்.கரோலா தெரிவித்துள்ளார்.
தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனாவால் ஏற்பட்ட சோதனை மிகுந்த காலம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்.
உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை சரியாக இன்னும் 2 முதல் 2 மாதங்கள் கூட ஆகலாம்.
எதிர்காலத்தில் உள்நாட்டு விமான சேவை நாட்டின் மிகப்பெரிய பொருளாதார சந்தையாக மாறியிருக்கும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி: வீட்டுப் பணிப்பெண்ணை குத்திக் கொலை செய்த மருத்துவா் கைது

திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.1.45 லட்சம் பறிமுதல்

எஸ்டிபிஐ மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்

சென்னையில் மோசமான வானிலை: கொல்கத்தா விமானம் திருச்சியில் தரையிறக்கம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



