விவசாயிகளின் வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் ஜனவரி 15ஆம் அன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 45 நாள்களாக தலைநகர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிய நிலையில் மத்திய அரசுடன் நடைபெற்ற 8 கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறித்தும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.
ஜனவரி 15ஆம் தேதியன்று நாடு முழுவதுமுள்ள அனைத்து ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பேமெண்ட் அக்ரிகேட்டா் சேவை: கிரெட் நிறுவனத்துக்கு ரிசா்வ் வங்கி அனுமதி

அறிவால் இணைவோம் !
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்

சிலிண்டா்கள் பதுக்கலை தடுக்க வேண்டும்: மாநிலங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தல்
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

