தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தியாகிகள் நாள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது,.

News image

தியாகிகள் நாள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Updated On :20 ஜனவரி 2021, 6:01 am


ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது,.

இது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் நாளையொட்டி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2 நிமிடம் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். 

உயிரிழந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜனவரி 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து பணிகளையும் நிறுத்தி வைத்து, 2 நிமிடங்களுக்கு மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.