மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மாநிலங்களவையிலும் அவர் தாக்கல் செய்தார்.
அதில் நடப்பாண்டில் பொருளாதாரம் 7.7 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022-ம் ஆண்டு இது 11.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும் எண்ணிய தேய்த்துச் சென்று என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்த பிறகு நிதியமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியம் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையும் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த ஒண்டிமிட்டா கோதண்டராமா் கோயில்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: அன்புமணி ராமதாஸ்

புனித வெள்ளி - தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


