'நாட்டின் சட்டங்களைப் பின்பற்றுங்கள்’: சுட்டுரை நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை
இந்தியாவில் பணியாற்றுபவர்கள் நாட்டின் சட்டதிட்டங்களை பின்பற்றி நடக்க வேண்டும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.







