ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புஎச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
/

மத்திய பிரதேசம் : மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர்.  

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜூலை 2021, 10:47 am

மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜாவர் என்ற பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மன் என்பவர் இன்று(07/11/2021) காலை 8 மணியளவில் தனது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றுள்ளார். போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மின்சார விளக்கை பயன்படுத்தியுள்ளார். 

அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. அவரைக் காப்பாற்ற முயன்ற அதே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து சீத்தாராம் அவஸ்யா என்ற காவல் அதிகாரி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.