நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!
/

கேரள மக்கள்தொகையில் 30 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: சுகாதாரத் துறை அமைச்சர்

கேரள மக்கள்தொகையில் 30 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :12 ஜூலை 2021, 3:24 pm

DIN


கேரள மக்கள்தொகையில் 30 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திங்கள்கிழமை வெளியிட்டார். இதில் தடுப்பூசி நிலவரம் பற்றிய தரவுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது:

"மாநிலத்தில் இதுவரை 1,59,06,153 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதில் 1,16,31,528 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். 42,74,625 பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டனர். மக்கள் தொகையில் 30 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.