ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

கர்நாடகத்தில் டிசம்பர் வரை பஞ்சாயத்து தேர்தல் ஒத்திவைப்பு: அமைச்சரவையில் முடிவு

கர்நாடகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை டிசம்பர் வரை நடத்த வேண்டாம் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 ஜூலை 2021, 9:54 am

கர்நாடகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை டிசம்பர் வரை நடத்த வேண்டாம் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பசவராஜ் பொம்மை கூறியதாவது,

கரோனா பரவல் காரணமாக பஞ்சாயத்து, தாலுக்கா உள்ளிட்ட தேர்தல்களை டிசம்பர் மாதம் வரை நடத்த வேண்டாம் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் நடத்துவது குறித்து டிசம்பர் மாதத்திற்கு பிறகு ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை தற்போது குறைந்து வரும் நிலையில், மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.