எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட 34 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து  மங்களூரு  விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட  தங்கத்தை  சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

News image
துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட 34 லச்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
Updated On :16 ஜூலை 2021, 9:34 am

DIN

துபையிலிருந்து  மங்களூரு  விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட தங்கத்தை  சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

கடத்தலில் ஈடுபட்டவர்கள் கேரள மாநிலம் காசர்கோட்டைச்  சேர்ந்த முகமது அன்சார் (34) மற்றும் கோழிக்கோட்டைச்  சேர்ந்த முகமது மூஸா (18) இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தங்கத்தை ஆடைகள் வைத்திருந்த பையின் அடிபாகத்தில் உருக்கி ஒட்டவைத்திருந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.  

தொடர்ந்து துபையிலிருந்து கடத்தலில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துவருவதால் அதிகாரிகள் பரிசோதனைகளை 
தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த  மதிப்பு 34.46 லட்சம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.