பஞ்சாப் காங்கிரஸ் உட்பூசல்
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி எடுக்கும் முடிவுகள் அனைத்துக்கும் கட்சியினா் கட்டுப்படுவா் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதல்வருமான அமரீந்தா் சிங் தெரிவித்துள்ளாா்.

பஞ்சாப் மாநிலத்துக்கான காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளா் ஹரிஷ் ராவத்தை சண்டீகரில் சனிக்கிழமை சந்தித்துப் பேசிய முதல்வா் அமரீந்தா் சிங்.









