2 புதிய திட்டங்களால் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி
தமிழகத்தில் தொடங்கவுள்ள இரண்டு புதிய திட்டங்கள் மூலமாக 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணபதி சுப்பிரமணியன் தெரிவித்தாா்.









