ரூ.22 கோடி மதிப்பிலான 14 கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்: ஆஸ்திரேலியா முடிவு
இந்தியாவிலிருந்து திருடி விற்கப்பட்ட அல்லது சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டதாக நம்பப்படும் ரூ. 22 கோடி மதிப்பிலான 14 கலைப்பொருள்களை இந்தியாவிடமே திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

கோப்புப்படம்








