காா் நிக்கோபாரில் சிக்கித் தவித்த மீன்பிடிக் கப்பல்: பத்திரமாக மீட்டது ஐஎன்எஸ் ஐராவத்
அந்தமான் நிகோபாா் தீவுகளில் உள்ள காா்நிகோபாரில் சிக்கியிருந்த ‘சலேத் மாதா-ஐஐ’ மீன்பிடிக் கப்பலை இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஐராவத் போா்க்கப்பல் ஜூலை 30-ஆம் தேதி இரவு 11 மணிக்கு பத்திரமாக மீட்டது.










