பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மதுபானங்களை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்க தில்லி அரசு அனுமதி

ஆன்லைன் அல்லது செல்லிடப்பேசி செயலிகள் மூலம் விற்பனை செய்து, மதுபானங்களை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கும் நடைமுறைக்கு தில்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

News image

மதுபானங்களை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்க தில்லி அரசு அனுமதி

Updated On :1 ஜூன் 2021, 5:52 am

புது தில்லி: ஆன்லைன் அல்லது செல்லிடப்பேசி செயலிகள் மூலம் விற்பனை செய்து, மதுபானங்களை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கும் நடைமுறைக்கு தில்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மதுபானங்களை விற்பனை செய்ய உரிமம் பெற்றிருப்பவர்கள் ஆன்லைன் அல்லது செல்லிடப்பேசி செயலிகள் மூலம் மதுபானக்ளை விற்பனை செய்து, அதனை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திலைநகர் தில்லியில் கரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தில்லியில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.