சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்: இரு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு எதனடிப்படையில் மதிப்பெண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்: இரு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு







