வடமேற்கு தில்லியில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து
வடமேற்கு தில்லியின் இந்தா்லோக் பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் 3-ஆவது மாடியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தீ விபத்து
கோப்புப்படம்.








