6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லிக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்

தில்லியில் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, அண்டை மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லிக்குத் திரும்பி வருகின்றனர். 

News image
கோப்புப்படம்
Updated On :7 ஜூன் 2021, 10:48 am

DIN

தில்லியில் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, அண்டை மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லிக்குத் திரும்பி வருகின்றனர். 

கரோனா இரண்டாவது அலை காரணமாக தில்லியில் கடந்த சில வாரங்கள் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் கடைகள், சந்தைகள் போன்றவைகளும் விதிமுறைகளுக்குட்பட்டு செயல்பட அனுமதிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. சாலை போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் தில்லியில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய அண்டை மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லிக்குத் திரும்பி வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை வரவால் மெட்ரோ ரயில் நிலையங்கள், சாலைகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. 

மேலும் இன்று தில்லியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.