பெர்ஹாம்பூர்: பிறந்து 8 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை, கரோனாவுக்கு தனது தாயை பறிகொடுத்த நிலையில், தொற்றிலிருந்து மீண்டு முழுவதும் குணமடைந்துள்ளது.
ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியில் அங்கன்வாடி ஊழியரான தீப்திமயி தேவி, கர்ப்பிணியாக இருந்த நிலையில், கரோனா பாதிப்புக்குள்ளானார். அவருக்கு மே 29-ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில், மறுநாளே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில், பிறந்த குழந்தைக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தை மெல்ல கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது. முழுவதும் குணமடைந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை குழந்தை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தது. தற்போது குழந்தை தந்தையின் பராமரிப்பில் உள்ளது.
அந்தக் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


