கும்பமேளாவுக்கு வந்தவர்களுக்கு போலி நெகடிவ் சான்றிதழ்: விசாரணைக்கு உத்தரவு
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு போலியான நெகடிவ் சான்றிதழ் வழங்கிய ஆய்வுக் கூடங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.









