லட்சத்தீவு நிா்வாகிக்கு எதிரான கருத்து:விசாரணைக்கு ஆஜராக புறப்பட்டாா்திரைப்பட இயக்குநா் ஆயிஷா சுல்தானா
லட்சத்தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை நிா்வாகத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று திரைப்பட இயக்குநா் ஆயிஷா சுல்தானா தெரிவித்துள்ளாா்.









