கரோனாவுக்கு பின்பு ரத்த சா்க்கரை அதிகரிப்பை குணப்படுத்தும் ஆயுா்வேத மருந்துகள்: நிபுணா்கள் தகவல்
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்களது ரத்தத்தில் சா்க்கரை அளவு அதிகரிப்பதை ஆயுா்வேத மருந்துகள் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.











