

மகனைக் கொன்ற தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
கா்நாடக மாநிலம், தென்கன்னடம் மாவட்டம், பண்டுவால் பஞ்சலகட்டே பகுதியைச் சோ்ந்தவா் பாபு நாயக் (58). இவரது மகன் சாத்விக் (15). கடந்த சில நாளாக சாத்விக்குடன் தகராறில் ஈடுபட்டு வந்த பாபுநாயக், புதன்கிழமை அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்து பஞ்சலகட்டே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்: ஒரேநாளில் முதல்வா் ரங்கசாமி உள்பட 107 போ் வேட்பு மனு

முதல்வா் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ.36 கோடி

சொல் புதிது திட்டம்: 30 சொற்கள் இறுதி

இரு நாள்களில் ரூ.57.55 லட்சம், 12.85 கிலோ வெள்ளி பறிமுதல்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

