மும்பையில் போலி தடுப்பூசி முகாம்கள்: 2,000 பேருக்கு தண்ணீர் செலுத்தி மோசடி
மும்பையில் உள்ள குடியிருப்புகளில் 2,000 பேருக்கு போலியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.










